மதுரை ; மதுரையில் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
மதுரை ஊமச்சிக்குளம் மற்றும் கோ.புதூர் பகுதிகளில் மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, பேசிய அவர், சு. வெங்கடேசன் பாராளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியதால், மறுபடியும் அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வழங்கப்பட்டு உள்ளதாகவும், கடந்த 2019 தேர்தலில் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த அவரை, இந்த முறை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அதற்கு திமுக ஆட்சியின் சாதனைகளையும், மத்தியில் பிஜேபி ஆட்சியின் அவலங்களையும் ஒவ்வொருவரும் 10 பேர்க்காவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி, இன்னும் சிறிது நாட்களுக்குத்தான் பிரதமர் என தனது பேச்சில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டதோடு, கடந்த இரண்டு நாட்களாக அனைத்துப் பிரச்சார இடங்களிலும் ஒரே மாதிரி உரையைத்தான் தொடர்ந்து பேசி வருகிறார்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.