சென்னை போரூர் அருகே நரசிம்மனாக மாறிய விநாயகர் சிலை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போரூர் அருகே உள்ள கக்கிலிபேட்டை கிராமத்தில் உள்ள பால விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையின் உருவம் திடீரென நரசிம்மர் உருவமாக மாறியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் கூறுகையில் இக்கோயில் ஆனது கடந்த 100 ஆண்டு பழமை வாய்ந்த கோயில் என்றும் இதில் திடீரென விநாயகர் சிலை நரசிம்மன் சிலையாக மாறியதால் மிகுந்த ஆச்சர்யத்தில் உள்ளோம் என மக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
இதுகுறித்து கோயில் அர்ச்சகர் இடம் கேட்ட பொழுது இந்நிகழ்வு சுமார் காலை 11 மணி அளவில் நடந்ததாக பொதுமக்கள் கூறியதாக தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.