சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது தேர்தலுக்கான அறிகுறி என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். தனது சொந்த தொகுதியான கொளத்தூர், திருவிக நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்அவர் ஆய்வு நடத்தினார். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- சென்னை கொளத்தூரில் மழைநீர் வடிகால் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்து விட்டன. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறி. பெட்ரோல், டீசல் விலையை குறைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. I.N.D.I.A.கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது, எனக் கூறினார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.