மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோவிலில் ஊர்வலத்தின் போது அருண்குமார் என்பவர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றிய தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
65 சதவீத காயங்களுடன் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் இதற்கு முன் விரோதம் காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருண்குமார் தரங்கம்பாடி பேரூராட்சியில் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். தற்போது தற்போது தரங்கம்பாடி ரோட்டரி சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தற்போது வாடகை பாத்திரக்கடையும் ஜாதகம் பார்க்கும் கடையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளிதோறும் கடற்கரை அமைந்துள்ள மாசிலாமணி நாதர் கோயிலுக்கு சென்று அருண் குமார் சாமி தரிசனம் செய்வது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.
நேற்றும் தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அருண்குமார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த சென்றதாக வாக்குமூலத்தில் அருண்குமார் தெரிவித்திருக்கிறார்.மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.