கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாடு நடத்திய நிலையில் இந்த ஆண்டு முருகனுக்கு மாநாடு நடத்தியுள்ளது திமுக என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது; கடந்த ஆண்டு, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாநாடு. இந்த ஆண்டு முருகப் பெருமானுக்கு பிரமாண்டமான கொண்டாட்டத்தை நடத்தும் ஒரு மாநாடு.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர் பாபு முன்னிலையில் நடந்தது பொதுவான அம்சமாகும். மக்களின் கோபத்தை உணர்ந்தால் திமுக தனது திரைக்கதையை துளி துளியாக மாற்றி விடும்.
ஆனால் முருகப்பெருமான் இந்த நாடகத்தை பார்த்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிட கூடாது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.