கரூரில் விடியா ஆட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமலாக்க துறையை அதிகாரிகளை மதில் மேல் ஏறும் குரங்கு போல சுவர் ஏறி குதிக்கும் அமலாக்கத்துறை என நாஞ்சில் சம்பத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் 80 அடி சாலையில் நேற்று கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது .
இதில் அமலாக்கத்துறையை விமர்சித்த நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசிய போது, உச்சநீதிமன்றம் இரண்டு மாதத்திற்குள் செந்தில் பாலாஜி உடைய வழக்கை இரண்டு மாதத்தில் விசாரித்து அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.
இந்த நிலையில், அதிகாலை 4.30 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்குள் சுவர் ஏறிக் குதித்து அமலாக்கத்துறை நுழைந்துள்ளது. நந்தவனத்தில் நாய் நுழைவது போலவும், கரும்பு காட்டிற்குள் காட்டெருமை நுழைவது போன்றும், சுவர் ஏறிச் செல்ல வேண்டிய அவசியம் என்ன..? என மத்திய அரசு அமலாக்கத்துறை அதிகாரிகளை அருவருக்கத்தக்க வார்த்தைகளை பொது மேடையில் பேசினார்.
மேலும் மதில் மேல் ஏறி குதித்த அதிகாரிகளை குரங்குக்கு பிறந்தவனா..? என அவர் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.