தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரிய மசோதா குறித்து ஆளுநர் ஆர்என் ரவியின் முடிவால் தமிழக அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றியடைந்த மாணவர்களுடன் ஆளுநர் ஆர்என் ரவி சந்தித்த ‘எண்ணித் துணிக’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.
அப்போது, மாணவரின் தந்தை ஒருவர் நீட் தேர்வு விலக்கு குறித்து ஆளுநர் ஆர்என் ரவியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்என் ரவி, பயிற்சி மையம் இருந்தால் தான் நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றிபெற முடியும் என்ற போலி பிம்பத்தை உண்டாக்கியுள்ளதாகவும், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எந்த காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.
தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும் என்றும், நீட் தேர்வு தேவை என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.