கடந்த ஜுன் மாதம் நடந்த இளங்கலை நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஜுன் 17ம் தேதி இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 497 நகரங்களில் 3,500க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடந்த இந்தத் தேர்வை, 18 லட்சத்திற்கு அதிமான மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வரும் ஆக.,30ம் தேதிக்குள் வெளியாகும் என்றும், http://neet.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியான பிறகு, தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
This website uses cookies.