ஒரு பைக் ஸ்டன்ட் கூட நடக்கவில்லை… நன்றி கூறிய காவல்துறை : தலைநகரில் அமைதியாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்!
புத்தாண்டு என்றாலே இளைஞர் பட்டாளம் ஒன்று சேர்ந்து ஆப்பரித்து கொண்டாடுவர். குறிப்பாக பைக் ஸ்டன்ட் என ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவர்.
ஆனால் இந்த முறை அது நடைபெறவில்லை, போலீசார் சிறப்பாக திட்டமிட்டு பீச் செல்லும் சாலைகளில் பேரிகேட் போட்டு வாகன ஓட்டிகளை சோதனை செய்த பின்பே அனுப்பினர் . முக்கியமாக பைக்கில் செல்லும் நபர்களை நன்றாக சோதனை செய்த பின்பே அனுப்பினர்.
இதனால் சாலை விபத்துகள் தடுக்கப்பட்டன. சாலைகளில் முக்கிய இடங்களில் [பேரிகேட் போடப்பட்டு இருந்தது. போலீசார் தற்காலிகமாக டென்ட் போட்டு இருந்தனர். இதன் காரணமாக வாகனங்கள் வேகமாக செல்வது தடுக்கப்பட்டு விபத்துகளும் தடுக்கப்பட்டன.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே பீச்கள் அனைத்தும் வெறிச்சோடின. இரவில் போலீசார் அனுமதி மறுப்பு காரணமாக – பீச்கள் அனைத்தும் மூடப்பட்டன.
திருவான்மியூர், பெசன்ட் நகர், மெரினா பீச்கள் மூடப்பட்டதால் வெறிச்சோடின. அதே சமயம் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.