மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்.14ல் புதுச்சேரியில் மதுபானக்கடைகள், சாராயக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் 14ம் தேதி மஹாவீர் ஜெயந்தியையொட்டி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு, கலால் துறை ஆணையர் முக்கிய ஆணையிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் கூறியிருப்பதாவது,
புதுச்சேரி, காரைக்கால், மஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம், பார், உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வியாழக்கிழமை அனைத்து கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகளை மூடாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.