மாணவர்கள் நலனை பாதுகாப்பதில் பள்ளிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனியில் லிசிக்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியின் ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றதாகத் தெரிகிறது.
பள்ளி விளையாட்டு விழாவின் போது மழையும் இருந்துள்ளது. பள்ளி நிர்வாகம் அதைப்பற்றி கவலைப்படாமல் மாணவர்களை மழையிலேயே அமர வைத்து பள்ளி விளையாட்டு விழாவை பார்க்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
விளையாட்டு விழா நடத்தப்பட்ட மேடைக்கு மட்டுமே மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் தனியார் பள்ளி மீது பெற்றோர்கள் அதிருப்தி அடைந்து பள்ளி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளனர்.
மாணவர்கள் மழையில் அமர வைக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
This website uses cookies.