புதுச்சேரி : ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் மூலம் இளைய சமுதாயத்திற்கு காஷ்மீர் குறித்த உண்மை தற்போது தெரியவந்துள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள திரையரங்கில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர் அஸ்வனி குமார், மாவட்ட ஆட்சியர் வல்லவன், காவல்துறை டிஜிபி சந்திரன், ஏடிஜிபி அனந்த மோகன், அரசு அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.
முழுமையாக திரைப்படத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “காஷ்மீரில் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியே தெரியும் அளவிற்கு இந்த திரைப்படம் அமைந்துள்ளது. சொந்த நாட்டில் காஷ்மீர் பண்டிட்கள் அகதிகளான கதை என்பது அனைவரின் மனதையும் நெகிழவைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் இளைய சமுதாயத்திற்கு காஷ்மீர் குறித்த உண்மை தெரியவந்துள்ளது,” என்றார். மேலும் இத்திரைப்படத்தை கனத்த இதயத்தோடு பார்த்ததாகவும் தெரிவித்தார்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.