புதுச்சேரியில் உள்ள பழமையான சுதேசி-பாரதி பஞ்சாலைகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற அருகே 50 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலைகள் இயங்கி வருகிறது மேலும் இதில் 340 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வரும் நிலையில் இரு பஞ்சாலைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பழமையான இரு ஆலைகளை மூட எதிர்ப்பு தெரிவித்தும், தொடர்ந்து பஞ்சாலைகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சட்டமன்றம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 50 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் பங்கேற்று மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.