ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ் பேட்டையில் எஸ்எஸ்என் என்ற பெயரில் கல்லூரி ஒன்று உள்ளது
அந்தக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை என்சிசி ட்ரைனிங் என்ற பெயரில் அடித்து கொடுமைப்படுத்தி ராகிங் செய்தனர்.
கல்லூரியில் நடைபெற்ற கொடூரமான ராக்கிங் தொடர்பான காட்சிகளை ஒரு மாணவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து பகிர்ந்திருக்கிறார்.
பழங்காலத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கியது போல் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் கல்லூரியில் கொடூரமாக ரேக்கிங் செய்தது இதன் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.
மாணவர்களை கொடூரமாக அடித்து ராக்கிங் செய்த சீனியர் மாணவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் ஏற்பட்டுள்ளது .
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.