கோவையில் 250 மாணவ,மாணவிகள் இணைந்து 50,000 பஞ்ச் மற்றும் 50,000 ஒற்றை சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர்.
கோவையை சேர்ந்த கராத்தே பயிற்சி பெறும் 250 மாணவ,மாணவிகள் இணைந்து 50,000 கராத்தேவின் பஞ்ச் எனப்படும் குத்து முறையை ஐம்பதாயிரம் முறையும், இதனை தொடர்ந்து பதினைந்து நிமிடங்களில் கையில் ஒற்றை சிலம்பத்தை ஐம்பாதயிரம் முறை சுற்றியும் சாதனை படைத்துள்ளனர்.
இதற்கான நிகழ்ச்சி கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பாக நடைபெற்றது. ஐந்து வயது முதல் இருபது வயது வரையிலான மாணவ,மாணவிகள் சீரான இடை வெளியில் ஆறு வரிசைகளில் நின்று இந்த சாதனையை செய்து அசத்தினர்.
ஐம்பதாயிரம் பஞ்ச் மற்றும் ஒற்றை சிலம்பம் சுற்று எண்ணிக்கையில் செய்த இந்த சாதனை நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
தொடர்ந்து சாதனை படைத்த மாணவர்களுக்கு கோவை மாநகராட்சியின் மேயர் கல்பனா ஆனந்த குமார் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரிவித்தார். இதில் நோபள் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ்,மாஸ்டர் பஞ்சா,மாஸ்டர் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.