‘மசாஜ்’ செய்ய ரூ.500.. ‘மஜா’ செய்ய ரூ.5000 : தமிழகத்தை உலுக்கிய RED LIGHT AREA.. குடும்பப் பெண்களை குறிவைக்கும் ‘லேடி’ புரோக்கர்!!
நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் ஒரு மசாஜ் சென்டரில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்களும், பெண்களும் வருவதாக குற்றச்சாட்டு வந்தது.
சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு விபச்சாரம் நடந்து கொண்டிருக்க வாய்ப்பு உள்ளதாக புகார் கூறியுள்ளனர்.
இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் அந்த மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்தனர். விபச்சாரம் நடப்பது உறுதியானதை அடுத்து, வியாழக்கிழமை மதியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் அதிரடியாக அந்த மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் அரை குறை ஆடையுடன் இருந்திருக்கிறார். அவருடன் 2 ஆண்ளுடன் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் அந்த இளைஞர்கள் , தப்பி ஓடினர்.
இதையடுத்து அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.
நாகர்கோவில் வடசேரியில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இறச்சகுளம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மீட்டார்கள். மேலும் அவரை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பெண் புரோக்கர் இறச்சகுளத்தை சேர்ந்த நளினி (33) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த 4 நாட்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக 3 பெண் புரோக்கர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடந்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்
மசாஜ் சென்டர்களை பொறுத்தவரை அங்கிருக்கும் பெண் புரோக்கர்கள் ஆண்களை பேச்சால் மயக்கி, தனி அறைக்கு அழைத்து செல்வார்களாம். அங்கு இளம்பெண்ணை வைத்து மசாஜ் மட்டும் செய்வதற்கு ரூ.500 கட்டணமும், இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை கட்டணமும் புரோக்கர்கள் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
சம்பவ இடத்திற்கு விரைந்த சோனு சூட் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனைவி சோனாலி சூட் மும்பை-நாக்பூர் சாலையில்…
தெலுங்கானாவின் செகந்திராபாத்தில், ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளிக்க முயன்றதால், இளம்பெண் ரயிலில் இருந்து குதித்துள்ளார். ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில்…
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,மார்க் ஆண்டனி, நித்தம் ஒரு வானம், துருவ நட்சத்திரம் போன்ற படங்களல் நடித்தவர் நடிகை ரிது வர்மா.…
நடிகையின் ஆபாச வீடியோ.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஒரு…
This website uses cookies.