திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஆணிவாரா ஆஸ்தானம் முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து மங்கள பொருட்கள் சமர்ப்பணத்தின் போது 10 பேர் கோவிலுக்குள் செல்ல அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்திருந்த அனைவரும் சேகர்பாபுவுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று விட்டனர். இணை ஆணையர் மாரியப்பன் மட்டும் வெளியில் நின்று விட்டார்.
அதனை தொடர்ந்து அவர் உள்ளே செல்ல முயற்சி எடுத்தபோது உங்கள் ஆட்கள் அனைவரும் சென்று விட்டனர் எனவே உங்களை அனுமதிக்க இயலாது என்று ஊழியர்கள் கூறி விட்டனர்.
இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பனை அனுமதித்தால் தான் நான் உள்ளே செல்வேன் சேகர் பாபு கறார் காண்பித்து இறையாணையர் மாரியப்பன் கோவிலுக்கு உள்ளே செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.