பண மதிப்பிழப்பில் 2000 ரூபாய் நோட்டு: ரிசர்வ் பேங்க் வைத்த செக்: வெளிவந்த முக்கியத் தகவல்…!!

நவம்பர் 8, 2016 நள்ளிரவு முதல் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

இதைப்போலவே கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.வங்கிகளில் அவற்றை டெபாசிட் செய்ய அக்டோபர் 7 ஆம் தேதி வரை அவகாசம் அளித்தது.மதிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 97.92 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அக்டோபர் 8 முதல் அக்டோபர் சென்னை பெங்களூரு உள்ளிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்தது.

புழக்கத்தில் இருந்த 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளில் தற்போது 97.92% திரும்ப வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தற்போது பொது மக்களிடம் 7,409 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 நோட்டுகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.அவற்றை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தி செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sudha

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

13 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

14 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

16 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

17 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

17 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

18 hours ago

This website uses cookies.