தமிழ்த்தாய் அவமதித்தது தொடர்பான பிரச்சனை பூதாகரமான நிலையில், ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தின் போது சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி நிறுவன ஊழியர்கள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கையில், எழுந்து நிற்காமல் அவமதித்துள்ளனர். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மேலும், தமிழக அரசும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் குறித்து அறிவிப்பாணையை மீண்டும் வெளியிட்டது. இதையடுத்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ரிசர்வ் வங்கி நிர்வாகி சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது ;- ஜனவரி 26, 2022 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற எழுபத்தி மூன்றாவது குடியரசு தின கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தொடர்பில் இது வெளியிடப்படுகிறது.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.