THE WESTMINSTER எனும் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வீடுகளை விற்பனை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை சாலிகிராமத்தில் 2015ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டியது. 600க்கும் அதிகமான வீடுகளை கொண்ட அந்த குடியிருப்பில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் THE WESTMINSTER குடியிருப்பில் உள்ள வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள், மேற்பூச்சு ஆகியவை உடைந்து விழுவதால் குடியிருப்புவாசிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். THE WESTMINSTER நிறுவனம் தரமற்ற முறையில் வீடுகளை கட்டி விற்பனை செய்திருப்பதாக குடியிருப்புவாசிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதால் உடனடியாக நேரில் வந்து விசாரணை நடத்தி தரமற்ற குடியிருப்புகளை கட்டிய நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.