சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, தமிழகத்தின் இயற்கை வளம் மணல் கொள்ளை எப்படி நடைபெற்று வருகிறது என கவனிக்க தீர்மானம் அறிவித்திருந்தோம்
அறிவியல் ரீதியாக இதை ஆராய்ந்து தமிழகத்தில் 4700 கோடி ரூபாய் அளவில் கொள்ளையடிக்கப்படுகிறது அமலாக்கத் துறையினர் டி ஜி பி அலுவலகத்திற்கு கடிதம் அளித்துள்ளனர்
தமிழகத்தில் ஒரு புறம் வருமானத்திற்கு மதுபான கடைகள் அமைக்கப்படுகிறது மற்றொரு புறத்தில் மணல் கொள்ளை நடைபெறுகிறது
அரசாங்கத்திற்கு சரியான வருமானம் வராத நிலையில் நடுவில் இருக்கும் நபர்கள் பல நூறு கோடிகளை கைப்பற்றியுள்ளனர் , இதை பற்றி ஏன் மாநில அரசு பதில் அளிக்க வில்லை ?
மணல் கொள்ளை விசயத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மணல் கொள்ளை சம்பவத்தின் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்
தமிழக அரசுக்கு நாங்கள் ஒரு கோரிக்கை வைக்கிறோம் நீர்வளத் துறை அனைத்து சட்டப்படி உறுப்பினர்களுக்கும் கொடுத்து தாலி கப்பில் வருங்காலத்தில் மணல் வைத்து இதுதான் மணல் என வருங்கால சங்கதியினருக்கு பட்டாத முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.