கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி 2023 முன் விரோதம் காரணமாக வன்முறையில் ஈடுபட்ட இரண்டு பேரை புகாரின் பேரில் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற எஸ்எஸ்ஐ சிவகுமார் காவல் நிலையத்தில் வைத்து அவர்களை கொடூரமாகத் தாக்கியதாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோ ஆதாரம் நேற்று வெளியாகி வைரலானது.
ஒரு வருடத்திற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர்களை அடிக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானதை அடுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்எஸ்ஐ) வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து தாம்பரம் நகர போலீஸார் கூறுகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரும்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்எஸ்ஐ சிவக்குமார் மற்றும் அவரது குழுவினர் வன்முறை வழக்கில் இருவரைக் கைது செய்தனர். தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளியின்படி, எஸ்எஸ்ஐ குற்றவாளியை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
மேலும் இது குறித்து நீதிமன்ற காவலில் உள்ள அம்மூவரையும் எஸ்எஸ்ஐ சிவகுமார் கடந்த வருடம் தாக்கினாரா?என்பது குறித்து விசாரிக்கப்படும் என தாம்பரம் காவல்துறையினர் அறிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சிவகுமார் அவரின் இந்த கொடூரமான நடத்தைக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.