திடீர் மாரடைப்பு காரணமாக சவுக்கு சங்கர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண் போலீஸ் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் அடுத்தடுத்து கஞ்சா வழக்கிலும் சிக்கியதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதையடுத்து குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றத் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால் தொடர்ந்து தேனி எஸ்பி பரிந்துரைத்ததின் பேரில் மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதையடுத்து சவுக்கு சங்கரின் தாயார் தொடாந்த ஆட்கொணர்வு மனுவால் மீண்டும் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் விடுவிக்கப்பட்ட அவர், செய்தியாளர்களை சந்தித்து, தான் உண்மையை பேச பயப்படமாட்டேன், சிறையில் தனக்கு நடந்த வேதனைகளை கூறிய அவர், திமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதையடுத்து தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கும் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்த பின்பே முழு தகவல் தெரியவரும்.
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
This website uses cookies.