திடீர் மாரடைப்பு காரணமாக சவுக்கு சங்கர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண் போலீஸ் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் அடுத்தடுத்து கஞ்சா வழக்கிலும் சிக்கியதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதையடுத்து குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றத் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால் தொடர்ந்து தேனி எஸ்பி பரிந்துரைத்ததின் பேரில் மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதையடுத்து சவுக்கு சங்கரின் தாயார் தொடாந்த ஆட்கொணர்வு மனுவால் மீண்டும் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் விடுவிக்கப்பட்ட அவர், செய்தியாளர்களை சந்தித்து, தான் உண்மையை பேச பயப்படமாட்டேன், சிறையில் தனக்கு நடந்த வேதனைகளை கூறிய அவர், திமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதையடுத்து தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கும் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்த பின்பே முழு தகவல் தெரியவரும்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.