புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்துக்கு எதிரில் அமைந்துள்ளது பிரகதாம்பாள் அரசுப்பள்ளி. இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் மோகனப்பிரியன் வழக்கம் போல பள்ளி முடிந்து வெளியே வரும் போது 2 பேர் அம்மாணவனை கடத்திச் சென்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் மாணவனை மீட்டனர்.போலீசார் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட பள்ளி மாணவனை அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவன் கடத்தியது தெரிய வந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடத்தப்பட்ட12ம் வகுப்பு மாணவனை மீட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே பள்ளியில் பயின்று வரும் மற்றொரு மாணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அந்த மாணவன் ஆள் வைத்து கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவனிடம் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அதிகாரிகள் கடிதம் எழுதி வாங்கியுள்ளனர்.
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
This website uses cookies.