சென்னை – திருவொற்றியூர் அருகே செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார்
சென்னையை அடுத்து திருவொற்றியூரின் அண்ணாமலை பகுதியில் ரயில்வேட் பகுதியை கடப்பதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக 117 வீடுகள் அகற்றப்படுவதாக ரயில்வே துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மாற்று இடங்கள் வழங்கப்படுவதற்கு முன்பாக வீடுகளை அகற்றுவற்கு அப்பகுதி மக்கள் கடந்த 2 தினங்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்களை கேட்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றிருந்தார். அப்போது, மக்களின் குறைகளை கேட்ட பிறகு, செய்தியாளர்களை சந்திக்க முயன்றார்.
அந்த சமயம் திடீரென சீமான் மயங்கி சரிந்து விழுந்தார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் சரிந்து விழும் போது, உடன் இருந்த நிர்வாகிகளை அவரைத் தாங்கி பிடித்துக் கொண்டனர். பின்னர், தண்ணீர் கொடுக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து 108 ஆம்புன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.