சென்னை – திருவொற்றியூர் அருகே செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார்
சென்னையை அடுத்து திருவொற்றியூரின் அண்ணாமலை பகுதியில் ரயில்வேட் பகுதியை கடப்பதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக 117 வீடுகள் அகற்றப்படுவதாக ரயில்வே துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மாற்று இடங்கள் வழங்கப்படுவதற்கு முன்பாக வீடுகளை அகற்றுவற்கு அப்பகுதி மக்கள் கடந்த 2 தினங்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்களை கேட்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றிருந்தார். அப்போது, மக்களின் குறைகளை கேட்ட பிறகு, செய்தியாளர்களை சந்திக்க முயன்றார்.
அந்த சமயம் திடீரென சீமான் மயங்கி சரிந்து விழுந்தார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் சரிந்து விழும் போது, உடன் இருந்த நிர்வாகிகளை அவரைத் தாங்கி பிடித்துக் கொண்டனர். பின்னர், தண்ணீர் கொடுக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து 108 ஆம்புன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.