செந்தில் பாலாஜி சிறைக்கு போக, நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் NIA சோதனை நடத்த காரணம் அண்ணாமலை அல்ல என வீடியோ வெளியாகியுள்ளது
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சிவா அண்மைக் காலமாக அண்ணாமலைக்கு எதிரான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின், பல உண்மைகளை உடைத்துள்ளார்.
சமீப கலாமாக யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து வரும் திருச்சி சூர்யா, தற்போது சவுக்கு சங்கர் குறித்து பேசிய வீடியோவை அவரே தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டுக்கு NIA ரெய்டு போனதுக்கு காரணம் அண்ணாமலை அல்ல, ஆனால் எல்லோரும் அவர்தான் காரணம் என நினைத்திருக்கிறோம்
செந்தில் பாலாஜி சிறையில் போனதுக்கு காரணம் அண்ணாமலை அல்ல, எல்லாத்துக்கும் காரணம் அண்ணாமலை என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டீர்கள், ஆனால் அது உண்மையல்ல.
சமீபத்தில், மணல் குவாரியில் அமலாக்கத்துறை ரெய்டுக்கு போனதற்கு காரணம் அண்ணாமலை அல்ல, சவுக்கு சங்கர் தான் என போட்டுடைத்துள்ளார. மேலும் விஷப் பூச்சியை புள்ள பூச்சியாகவும் புள்ள பூச்சியை விஷ பூச்சியாகவும் நினைத்த சமூகம் என அந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.