ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் காரம்புடி நகரில் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை செய்பவர் ரவிக்குமார்.
ரவிக்குமார் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி மாணவி அளித்த தகவல் அடிப்படையில் அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் விளக்குமாறு, தடி ஆகியவற்றுடன் பள்ளிக்கு சென்று ஆங்கில ஆசிரியர் ரவிக்குமாரை தாக்கினர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் கண் முன்னே ஆசிரியருக்கு மீண்டும் செப்பல் ஷாட் விழுந்தது.
போலீசார் கையில் வைத்திருந்த லாட்டியை பிடுங்கி ஆங்கில ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் ஆவேசத்தை பார்த்த போலீசார் அவர்களிடமிருந்து ஆசிரியரை காப்பாற்றி சுற்றி மனித அரண் அமைத்து ஓட்டமும் நடையுமாக அவரை தள்ளி சென்று காவல் நிலையத்திற்கு பறந்தனர். அங்கு ஆசிரியரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.