சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் நல ஆர்வலருமான முகிலன் கொடுத்த exclusive பேட்டியில், மீண்டும் மணல் கொள்ளையை திமுக அரசே எடுப்பது தான் வேதனை என்றும், அதே சேகர் ரெட்டி தான், பினாமிகளான வலது கரம், இடது கரம் என்று திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன், புதுக்கோட்டை பாஸ்கர் ஆகியோர் பெயர்களில் கரூரில் மட்டும் 5 இடங்களில் சட்டவிரோத மணல் கொள்ளை எடுக்க ஆரம்பித்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று கூறியுள்ளார்.
நம் இயற்கை வளத்தை பேணிகாக்க வேண்டும் என்றால் மணல் கொள்ளையை அரசும், மணல் கொள்ளையர்களும் கை விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தற்போதைய ஆட்சியே மணற்கொள்ளையையும், தாது மணல் கொள்ளை மற்றும் கிரஷர் கொள்ளைகளை மக்களிடையே சுட்டிக்காட்டி தான் வந்த்தை நினைவுபடுத்தி கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.