சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் நல ஆர்வலருமான முகிலன் கொடுத்த exclusive பேட்டியில், மீண்டும் மணல் கொள்ளையை திமுக அரசே எடுப்பது தான் வேதனை என்றும், அதே சேகர் ரெட்டி தான், பினாமிகளான வலது கரம், இடது கரம் என்று திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன், புதுக்கோட்டை பாஸ்கர் ஆகியோர் பெயர்களில் கரூரில் மட்டும் 5 இடங்களில் சட்டவிரோத மணல் கொள்ளை எடுக்க ஆரம்பித்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று கூறியுள்ளார்.
நம் இயற்கை வளத்தை பேணிகாக்க வேண்டும் என்றால் மணல் கொள்ளையை அரசும், மணல் கொள்ளையர்களும் கை விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தற்போதைய ஆட்சியே மணற்கொள்ளையையும், தாது மணல் கொள்ளை மற்றும் கிரஷர் கொள்ளைகளை மக்களிடையே சுட்டிக்காட்டி தான் வந்த்தை நினைவுபடுத்தி கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.