டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்து பேசியுள்ளார். சுமார் 15 நிமிடங்கள் இச்சந்திப்பானது நடைபெற்றுள்ளது. 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் கவர்னரிடம் மனு அளித்த நிலையில் பிரதமரை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
4 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். 4 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.