இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மிகப் பிரபலம்.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இன்று நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது
நாங்குநேரியில் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடன் படிக்கும் சக மாணவரை அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தகப்பையில் தண்ணீர் சிந்தியதில் ஏற்பட்ட தகராறில் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது.இந்த நிகழ்வு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.