உடல்நிலை பூரண குணமடைந்து ரஜினிகாந்த் வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்வதாக விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்துக் கொண்டு கூலி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே வேட்டையன் பட ரிலீசுக்கு காத்துள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி இன்று காலை முதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்குத்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். பின்னர் அவரது உடல்நிலை தொடர்பாக பல்வேறு தகவல்களும் வந்தன. இந்த நிலையில் நேற்று மாலை முதலே அப்பல்லோ மருத்துவமனைக்கு விஐபி ஒருவர் வரஉள்ளதாக மருத்துவக்குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அனுமதிகப்பட்டுள்ளதாகவும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செய்யக் கூடிய அதிநவீன அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு எனத் தகவல் வெளியானது. வயிற்றுக்கு அருகே உள்ள ரத்த நாளம் பெரிதாகி உள்ளதால் அதற்கான சிகிச்சை என சொல்லப்படுகிறது. ஐசியூ பிரிவில் 24 மணி நேரம் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: ஹோட்டலில் ஆண் நண்பருடன் உல்லாசம்.. உடலுறவுக்கு பின் உயிரிழந்த இளம்பெண் : ஷாக் சம்பவம்!
இது குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2 நாட்களில் ரஜினி வீடு திரும்புவார் என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளது.
அதே சமயம், இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக STENT வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய், ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டுவதாக X தளத்தில் வெளியிட்டுள்ளார். சக நடிகராக அல்லாமல் கட்சியின் தலைவராக, தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ X தளத்தில் இருந்து பதிவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
This website uses cookies.