திருப்பதி ஏழுமலையான் கோவில் கலப்பட நெய் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மேம்படுத்தப்பட்ட சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்ய டெண்டர் எடுத்த திண்டுக்கல்லை சேர்ந்த ஏ ஆர் டைரி நிறுவனம் தெலுங்கானாவை சேர்ந்த வைஷ்ணவி டைரி நிறுவனத்திடம் இருந்து நெய்யை வாங்கி அந்த நெய்யை தன்னுடைய தயாரிப்பு என்பது போல் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்தது விசாரணையின் ஒரு பகுதியாக விற்பனை வரித்துறை வழங்கிய ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட இருக்கும் சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
புரட்டி எடுத்த பூரான் 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன்…
This website uses cookies.