திருப்பதி ஏழுமலையான் கோவில் கலப்பட நெய் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மேம்படுத்தப்பட்ட சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்ய டெண்டர் எடுத்த திண்டுக்கல்லை சேர்ந்த ஏ ஆர் டைரி நிறுவனம் தெலுங்கானாவை சேர்ந்த வைஷ்ணவி டைரி நிறுவனத்திடம் இருந்து நெய்யை வாங்கி அந்த நெய்யை தன்னுடைய தயாரிப்பு என்பது போல் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்தது விசாரணையின் ஒரு பகுதியாக விற்பனை வரித்துறை வழங்கிய ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட இருக்கும் சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.