சென்னை: பாஜகவிலிருந்து திருச்சி சூர்யா சிவா 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சக பெண் நிர்வாகி டெய்சி சரணை ஆபாசமாக பேசியதை திருச்சி சூர்யா சிவா ஒப்புக் கொண்டார். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அவர் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
பாஜக பொறுப்புகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்படுகிறார். பொறுப்புகளில் இருந்து மட்டுமே நீக்கம். அவர் பாஜக தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு பணியாற்றலாம் என அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.