ஒலிம்பிக் போட்டியின் 50 மீ ரைஃபில் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் கனவு நாயகனாக மாறி இருக்கிறார் ஸ்வப்னில் குசலே .மகாராஷ்டிரா அரசு இவர் வெற்றியை கௌரவிக்கும் விதமாக 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையை அறிவித்துள்ளது. இவருடைய தந்தை இவரை மகாராட்டிர அரசாங்கத்தின் கிரிடா பிரபோதினி என்ற விளையாட்டு திட்டத்தில் சேர்த்தார். ஓராண்டு கடுமையான பயிற்சிக்குப் பிறகு, ஸ்வப்னில் துப்பாக்கிச் சுடுதலை தனக்குரிய விளையாட்டாகத் தேர்ந்தெடுத்தார்.
ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் 50 மீட்டர் சுழல் துப்பாக்கி மூன்று நிலைப் போட்டியில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார்.நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர் பல தடைகளை கடந்து இந்த வெற்றியை அடைந்துள்ளார். அபினவ் பிந்த்ரா.ககன் நரங் இவர்களைத் தொடர்ந்து இந்த வெற்றியை பெரும் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
தன்னுடைய வெற்றிக்கு பெரும் ஊக்கமாக இருந்தவர் கிரிக்கெட் வீரர் தோனி என சொல்லியுள்ளார் ஸ்வப்னில்.தோனியின் வாழக்கை வரலாற்றுத் திரைப்படமான தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தை பல முறை ரசித்துப் பார்த்ததாகவும்,தோனியின் வாழ்க்கை தந்த ஊக்கமே இந்த வெற்றியை பெறுவதற்கு தனக்கும் ஊன்றுகோலாக இருந்தது எனவும் சொல்லியுள்ளார்.
தோனி,ஸ்வப்னில் இருவருக்கும் மிகப்பெரிய ஒற்றுமை ஒன்று உண்டு. இவர்கள் இருவருமே இந்தியன் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றியவர்கள்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.