தஞ்சை திருவையாறு அருகே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழ்நாடு மற்ற மாநிலத்தை விட ஒப்பிடும் போது வளச்சி அடைந்து இருக்கிறது என கேள்வி அளித்தற்கு சீமான் என்ன தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்திருக்கிறது என கோவமாக மிரட்டும் தொனியில் பதில் அளித்ததால் பத்திரிகையாளர் சந்திப்பில் சிறு சலசலப்பு ஏற்ப்பட்டது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உள்ள படுக்கையில் அவர் படுக்க முடியாதா என கேட்டார்.
இது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியா எனவும் குறிப்பிட்டார். இது அவரவருக்கு ஏற்றார் போல் மருத்துவமனையை தேர்ந்தெடுப்பது என மீண்டும் பத்திரிக்கையாளர் பதில் அளிக்க, எது வளர்ச்சி என பத்திரிக்கையாளரை கை நீட்டி மிரட்டும் தொனியில் பேசினார்.
பின்பு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் அதேபோல் ஜெயலலிதா அவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் இதே போல் கருணாநிதி அவர்களும் காவிரி மருத்துவமனை சென்றார்கள்.
இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி வளர்ச்சி அடையும் எனவும் பத்திரிக்கையாளர் மாதிரி பேசவும் திமுக கட்சியாளர்கள் போல் பேசாத என காட்டமாக பதில் தெரிவித்தார் இதனால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.