தஞ்சை திருவையாறு அருகே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழ்நாடு மற்ற மாநிலத்தை விட ஒப்பிடும் போது வளச்சி அடைந்து இருக்கிறது என கேள்வி அளித்தற்கு சீமான் என்ன தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்திருக்கிறது என கோவமாக மிரட்டும் தொனியில் பதில் அளித்ததால் பத்திரிகையாளர் சந்திப்பில் சிறு சலசலப்பு ஏற்ப்பட்டது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உள்ள படுக்கையில் அவர் படுக்க முடியாதா என கேட்டார்.
இது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியா எனவும் குறிப்பிட்டார். இது அவரவருக்கு ஏற்றார் போல் மருத்துவமனையை தேர்ந்தெடுப்பது என மீண்டும் பத்திரிக்கையாளர் பதில் அளிக்க, எது வளர்ச்சி என பத்திரிக்கையாளரை கை நீட்டி மிரட்டும் தொனியில் பேசினார்.
பின்பு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் அதேபோல் ஜெயலலிதா அவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் இதே போல் கருணாநிதி அவர்களும் காவிரி மருத்துவமனை சென்றார்கள்.
இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி வளர்ச்சி அடையும் எனவும் பத்திரிக்கையாளர் மாதிரி பேசவும் திமுக கட்சியாளர்கள் போல் பேசாத என காட்டமாக பதில் தெரிவித்தார் இதனால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.