கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவாக ஓராண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாட முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு சிறப்பு விழாவை முடித்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பாஜகவினர் தான் அதிகம் என கூறினார்.
மேலும் அவரிடம், இன்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் திமுகவில் அதிகம் ரவுடிகள் தான் இருக்கிறார்கள் என எச். ராஜா கூறிய கருத்து குறித்து கேட்கப்பட்டபோது, சமூகவிரோதிகளின் கூடாரமாக தமிழக பாஜக மாறிவருவதாகவும் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பாஜகவினர் தான் அதிகம்.
மேலும் தமிழகத்தில் அவதூறுகளை பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுப்பது, மக்களிடையே மதவாதத்தை தூண்டுதல், மக்களிடையே பிளவை ஏற்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது என பாஜகவில் தான் சமுக விரோத கூடாரமாக மாறிவருகிறது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.