கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவாக ஓராண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாட முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு சிறப்பு விழாவை முடித்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பாஜகவினர் தான் அதிகம் என கூறினார்.
மேலும் அவரிடம், இன்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் திமுகவில் அதிகம் ரவுடிகள் தான் இருக்கிறார்கள் என எச். ராஜா கூறிய கருத்து குறித்து கேட்கப்பட்டபோது, சமூகவிரோதிகளின் கூடாரமாக தமிழக பாஜக மாறிவருவதாகவும் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பாஜகவினர் தான் அதிகம்.
மேலும் தமிழகத்தில் அவதூறுகளை பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுப்பது, மக்களிடையே மதவாதத்தை தூண்டுதல், மக்களிடையே பிளவை ஏற்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது என பாஜகவில் தான் சமுக விரோத கூடாரமாக மாறிவருகிறது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.