கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவாக ஓராண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாட முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு சிறப்பு விழாவை முடித்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பாஜகவினர் தான் அதிகம் என கூறினார்.
மேலும் அவரிடம், இன்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் திமுகவில் அதிகம் ரவுடிகள் தான் இருக்கிறார்கள் என எச். ராஜா கூறிய கருத்து குறித்து கேட்கப்பட்டபோது, சமூகவிரோதிகளின் கூடாரமாக தமிழக பாஜக மாறிவருவதாகவும் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பாஜகவினர் தான் அதிகம்.
மேலும் தமிழகத்தில் அவதூறுகளை பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுப்பது, மக்களிடையே மதவாதத்தை தூண்டுதல், மக்களிடையே பிளவை ஏற்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது என பாஜகவில் தான் சமுக விரோத கூடாரமாக மாறிவருகிறது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
This website uses cookies.