தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, பச்சரிசியை கிலோவுக்கு ரூ.32ம், சர்க்கரையை கிலோவுக்கு ரூ.40ம், முழு கரும்புக்கு ரூ.33ம் கொடுத்து கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 கோடியே 19 லட்ச ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்தப் பரிசு தொகுப்புகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ.238.92 கோடி செலவினம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பரிசு தொகுப்பில் ரொக்கப்பரிசு இல்லாமல் அறிவிப்பு வெளியாகியிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.