செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இ-கேஒய்சி செய்யாத பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கேஒய்சி சரிபார்ப்பும் அவசியம் எனவும் பொது விநியோகத் திட்ட விற்பனையாளர்களுக்கும் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இ-கேஒய்சி அவசியம் செய்ய வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் வாங்கும் பயனாளிகள் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விதிமுறை கட்டாயமாக்கப்படவில்லை. எனினும், ரேஷன் கார்டு பயனாளிகள் அனைவரும் இந்த அப்டேட்டை முடிக்க வேண்டியது அவசியம். எனவே ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் கேஒய்சி சரிபார்ப்பை செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் உதவிகளைத் தொடர்ந்து பெறமுடியாது.அவர்களுடைய ரேஷன் கார்டும் ரத்து செய்யப்படும்.
இப்படி இ-கேஒய்சி செய்வதன் மூலம் நடைபெறும் மோசடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கேஒய்சியை கட்டாயமாக செய்து கொள்ளுமாறு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எந்த காரணத்திற்காகவும் மாநிலத்திற்கு வெளியே உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் (யூனியன் பிரதேசம், குஜராத், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, ஒடிசா, புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் தவிர ) அவர்களின் கேஒய்சி ஆதார் சரிபார்ப்பை அந்த மாநிலத்தில் உள்ள அவர்களுக்கு அருகிலுள்ள பொது விநியோக முறை விற்பனையாளரிடம் சென்று செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.