தொழில் நுட்ப வளர்ச்சி தற்போது அபரிமிதமாக உள்ளது.பெற்றோர்கள் உங்கள் குழந்தைகள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தாதவாறு அவர்களுக்கு வழி காட்டுங்கள் என டெஸ்லா மற்றும் எக்ஸ் சமூகவலைதள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.மேலும் தொழில் நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ளச் செய்கிறது எனவும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது அது, அதிக பொய் சொல்லும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளப்பதிவில் ஏ.ஐ ., தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது, அது அதிகப்படியான பொய் சொல்லும். இது நாளடைவில் பெரியதாக மாறும். ஏ.ஐ., தொழில்நுட்பம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் பேரிழப்பை ஏற்படுத்தும்.
அமெரிக்காவில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைந்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. குழந்தை பிறப்பு குறைவதே நாகரிக வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது என்பது கடந்த கால வரலாறு. அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.