கேரள மாநிலம் ஆலப்புழாவில் படகு போட்டியின் போது பெண்கள் பங்கேற்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே குட்ட நாடு பாம்பை ஆற்றில் சம்பகுளம் பகுதியில் ஒவ்வெரு ஆண்டும் ஆனி மாதம் மூலம் திருநாள் அன்று படகு போட்டி நடைபெருவது வழக்கம்.
இதில் பெரிய படகு, சிறிய படகு என நுற்றுக்கக்கானபடகுகள் போட்டியில் கலந்து கொள்ளும். இதே போன்று இந்த வருடம் நடைபெற்ற படகு போட்டியின் போது பெண்கள் பங்கேற்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் 15 க்கும் மேற்பட்ட பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். உடனே மீட்பு குழுக்கள் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் இறங்கி மீட்டனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.