குன்னுவரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலன் (24) சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மகளை கபிலன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கபிலன் காதலித்து வந்த பெண் அண்ணன் தங்கை உறவு முறை என்பதால் இதனை மணிகண்டன் கண்டித்துள்ளார்.
இருப்பினும் கபிலன் தன் காதலை கைவிட மறுத்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று தன் காதலியை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்ற கபிலனுக்கும் மணிகண்டனுக்கும் இடையே பயங்கர வாய்தகராறு ஏற்பட்டுள்ளது
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து கபிலனை சரி மாறியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த கபிலன் விருவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கபிலன் பரிதாபமாக உயிரிழந்தார்
இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விருவீடு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை (46)கைது செய்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
This website uses cookies.