15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும், அரசு வாகனங்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்ற மத்திய அரசு ஸ்கிராப்பிங் கொள்கையை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் ஸ்கிராப்பிங் கொள்கையை ஒன்றரை ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பெரும்பாலான பேருந்துகள் 15 ஆண்டுகளை தாண்டி இயக்கப்படுகின்றன.1,500 அரசு பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும்.
எனவே ஸ்கிராப்பிங் கொள்கையில் ஒன்றரை ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
This website uses cookies.