ரயிலில் அறிமுகமான பெண்ணை லாட்ஜ்-க்கு அழைத்து சென்ற மருத்துவர் : மயக்க மருந்து கொடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
சிகிச்சை என்ற பெயரில் பெண்ணுக்கு மயக்க மாத்திரை கொடுத்து தங்க நகைகள் பறித்துக் கொண்டு தலைமறைவான போலி மருத்துவர் பாதிக்கப்பட்ட பெண், கோபாலபுரம் போலீசில் புகார் செய்தார்.
ரயிலில் ஒரு பெண்ணிடம் நிம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் என தன்னை அறிமுகப்படுத்தி அந்தப் பெண்ணை லாட்ஜுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி மயக்க மருந்தை செலுத்தி பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை பறித்துச் சென்ற போலி மருத்துவர்.
தாமதமாக வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.