டிரெண்டிங்

மும்பை நடிகையை பாடாய் படுத்திய முன்னாள் அரசு… பாதுகாப்பு கேட்டு அமைச்சரை சந்தித்து மனு!

தன் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி உள்துறை அமைச்சர் அனிதாவை சந்தித்த மும்பை நடிகை ஜெத்வானி குடும்பத்தினர்

வழக்கு முடியும் வரை விஜயவாடாவில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மும்பை நடிகை மனு

ஆந்திர மாநிலம் அமராவதி தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் தனது பெற்றோர் வழக்கறிஞருடன் மும்பை நடிகை காதம்பரி ஜேத்வானி உள்துறை அமைச்சர் அனிதாவை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் உனது வழக்கில் ஏற்கனவே மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நினைவூட்டினார். அதற்காக அரசு மற்றும் உள்துறை அமைச்சருக்கு மும்பை நடிகை ஜேத்வானி நன்றி தெரிவித்து கொண்டார்.

மேலும் தன் மீது குக்கலா வித்யாசாகர் தொடர்ந்த சட்டவிரோத பொய் வழக்குகளை ரத்து வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் கேட்டு கொண்டார்.

இந்த வழக்கு முடியும் வரை விஜயவாடாவில் தங்கும் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு ஜேத்வானி மனு அளித்தார்.

மேலும் படிக்க: அமைச்சர் தொகுதியில் சத்துணவு முட்டை தனியார் உணவகத்துக்கு விற்பனை.. சீல் வைத்த அதிகாரிகள்.. சிக்கிய இருவர்!

இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர், அரசின் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் தேவையில்லை என்றும், முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அனைவரும் துணை நிற்பார்கள் .

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் நிலைமை மற்றொருவருக்கு உதாரணம் என்று உள்துறை அமைச்சர் அனிதா ஜெத்வானிக்கு ஆறுதல் கூறினார்.

ஜேத்வானி வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா தெரிவித்தார்.

நடிகை ஜேத்வானியின் தந்தை உள்துறை அமைச்சரிடம், புதிய அரசு உடனுக்குடன் எடுத்த நடவடிக்கை விதம் தான் தங்களின் வலியை வெளிப்படுத்த தைரியத்தை கொடுத்ததாக தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!

சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…

21 minutes ago

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

54 minutes ago

ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…

சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…

1 hour ago

பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…

2 hours ago

அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…

2 hours ago

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

2 hours ago

This website uses cookies.