டிரெண்டிங்

மும்பை நடிகையை பாடாய் படுத்திய முன்னாள் அரசு… பாதுகாப்பு கேட்டு அமைச்சரை சந்தித்து மனு!

தன் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி உள்துறை அமைச்சர் அனிதாவை சந்தித்த மும்பை நடிகை ஜெத்வானி குடும்பத்தினர்

வழக்கு முடியும் வரை விஜயவாடாவில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மும்பை நடிகை மனு

ஆந்திர மாநிலம் அமராவதி தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் தனது பெற்றோர் வழக்கறிஞருடன் மும்பை நடிகை காதம்பரி ஜேத்வானி உள்துறை அமைச்சர் அனிதாவை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் உனது வழக்கில் ஏற்கனவே மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நினைவூட்டினார். அதற்காக அரசு மற்றும் உள்துறை அமைச்சருக்கு மும்பை நடிகை ஜேத்வானி நன்றி தெரிவித்து கொண்டார்.

மேலும் தன் மீது குக்கலா வித்யாசாகர் தொடர்ந்த சட்டவிரோத பொய் வழக்குகளை ரத்து வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் கேட்டு கொண்டார்.

இந்த வழக்கு முடியும் வரை விஜயவாடாவில் தங்கும் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு ஜேத்வானி மனு அளித்தார்.

மேலும் படிக்க: அமைச்சர் தொகுதியில் சத்துணவு முட்டை தனியார் உணவகத்துக்கு விற்பனை.. சீல் வைத்த அதிகாரிகள்.. சிக்கிய இருவர்!

இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர், அரசின் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் தேவையில்லை என்றும், முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அனைவரும் துணை நிற்பார்கள் .

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் நிலைமை மற்றொருவருக்கு உதாரணம் என்று உள்துறை அமைச்சர் அனிதா ஜெத்வானிக்கு ஆறுதல் கூறினார்.

ஜேத்வானி வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா தெரிவித்தார்.

நடிகை ஜேத்வானியின் தந்தை உள்துறை அமைச்சரிடம், புதிய அரசு உடனுக்குடன் எடுத்த நடவடிக்கை விதம் தான் தங்களின் வலியை வெளிப்படுத்த தைரியத்தை கொடுத்ததாக தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

13 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

14 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

14 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

14 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

15 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

15 hours ago

This website uses cookies.