ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டம் ரொம்ப சோடவரம் நகரில் அரசு கிரிஜன மாணவிகள் குருகுல பாடசாலை உள்ளது.
அந்த பாடசாலையில் சுமார் 200 மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். மாணவிகளில் சிலர் சரியாக படிக்காத நிலையில் அவர்கள் பள்ளி விதிகளை பின்பற்றாமல் இஷ்டம் போல் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே அந்த மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியை தலா 200 தோப்புக்கரணம் போட செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: 5 கட்சி அமாவாசை… காலாவதியான பின்பு எம்எல்ஏ பதவி : தமிழக அரசியல்வாதிகளை விளாசிய ஹெச்.ராஜா!
ஒரே நேரத்தில் தொடர்ந்து 200 தோப்புக்கரணம் போட்ட மாணவிகளுக்கு கால் தசைகளில் பிடிப்பு ஏற்பட்டு அவர்களால் நடக்க இயலாத நிலை ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்து இதுபோல் செய்யலாமா என்று தலைமை ஆசிரியை தட்டி கேட்டனர்.
மேலும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவிகளை ரொம்பசோடாவரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
புரட்டி எடுத்த பூரான் 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன்…
This website uses cookies.