திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை எஸ்.பி. சக்ரவர்த்திக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிக் ஆர்.ஐ. கிருபானந்தா குழுவினர் அன்னமையா மாவட்டம் ராஜாம்பேட்டை அருகே உள்ள பாலபள்ளி சரகத்தில் துனி கொண்டா வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, கண்டெய்னர் லாரி, இன்னோவா கார், பைக்குடன் சிலர் இருப்பதை பார்த்து அவர்களை சுற்றி வளைத்தனர்.
போலீசாரை கண்டதும் சிலர் தப்பி ஓடிய நிலையில் 4 பேரை பிடித்து லாரியை சோதனை செய்தபோது செம்மரம் வெளியே தெரியாமல் இருக்க அட்டை பெட்டிகளில் வேளாண் பொருட்கள் வைத்து அதன் பின்னாள் செம்மரம் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ₹ 80,000 ஆயிரம் , 16 செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட ரயில்வே கோடுரு மண்டலத்தைச் சேர்ந்த வெங்கடா ரெட்டி 31, ஸ்ரீனிவாச ரெட்டி 37, நாகேந்திரபாபு 33, ஒபுலவாரிபள்ளே மண்டலம் அரிகலா கிராமத்தை சேர்ந்த மகேந்திரா 26 ஆகியோரை திருப்பதி அதிரடிப்படை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.