சென்னை மக்களின் குடிநீர் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் ஜீரோ பாய்ன்டை வந்தடைந்தது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக தமிழக பொதுப்பணித் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 2 தினங்களுக்கு முன்னர் 500 கனஅடி வினாடிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீரானது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாமரை குப்பம்
ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது.
கிருஷ்ணா நதிநீர் கண்டலேறு அணையில் இருந்து 152 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாய் கால்வாயில் கடந்து ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது. 11 மணிக்கு கிருஷ்ணா நதி நீர் வந்தடையும் என எதிர்பார்த்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்கூட்டியே தண்ணீர் வந்ததால் கால்வாய் அடைப்புகளை சரிந்து விழுந்த கற்களை ஊழியர்களை கொண்டு உடனடியாக அகற்றும் பணி மேற்கொண்டு வருகின்றனர் .
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்க சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் வராததால் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. .
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.