தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் பேசிய வருவாயத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டாக் கொடுக்கும் பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளதாக கூறினார்,
மேலும் ஈரோட்டு உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டுக்கே பட்டா கிடையாது. இதை சொன்னால் யாராவது நம்புவீர்களா எனவும் பேசினார்.
ஆனால் அது தான் உண்மை என்றும், இங்கோவன் அண்ணாச்சியை கூட கேட்டுப்பாருங்க என கூறியதால் சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
எம்எல்ஏவாக பதவியேற்ற பின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ், இன்று சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அவரை பற்றி இப்படி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் பெரியார் வீட்டுக்கு பட்டா இல்லை என்றும் இந்த தகவலை தாம் முதலமைச்சரிடம் கூறிய போது அவரே ஆச்சரியப்பட்டு போனார் என்றும் எப்படி இவ்வளவு பெரிய ஆட்கள் விட்டார்கள் என தன்னிடம் கேட்டதாகவும் கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.