14 உயிர்களை பலி வாங்கிய விமானம்… அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய சோகம்!!!
பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்துநொறுங்கியதில் அதில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்தத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, பார்சிலோஸ் நகரில் கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், அமேசான் மழைக்காடுகளில் தரையிறங்க முயன்ற விமானம், ரன்வேயை கடந்து சென்று அருகில் இருந்த வனப்பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண ஞாயிற்றுக்கிழமை மாநில தலைநகருக்கு கொண்டு செல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், முதற்கட்ட விசாரணையில், பயணிகள் அனைவரும் விளையாட்டு மீன்பிடிப்பதற்காக இப்பகுதிக்கு பயணித்த பிரேசிலியர்கள் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
அமேசான் துணை நதியான ரியோ நீக்ரோவில் அமைந்துள்ள பார்சிலோஸ் பல தேசிய பூங்காக்கள் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளால் எல்லையாக உள்ளது. அங்கு பலரும் மின் பிடித்து விளையாடுவதற்காக செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…
சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…
சென்னை வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் கே ஜி சிக்னேச்சர் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைந்துள்ளது. இந்த…
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி, கடநத் 5ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டில்…
அஜித்-ஷாலினி ஜோடி அஜித்-ஷாலினி ஆகிய இருவரும் “அமர்க்களம்” திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதே அவர்களுக்குள் காதல் பூத்தது. அதனை தொடர்ந்து…
கோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர்…
This website uses cookies.