அண்ணாமலையின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும்.. பொறுத்திருந்து பாருங்கள் : ட்விஸ்ட் வைத்த அமைச்சர் ரகுபதி!
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பின்பு பாஜக தலைவர் அண்ணாமலையின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும்.
எனது ஊழல் வழக்கு குறித்து அண்ணாமலை பேசுகிறார் எனது வழக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம், ஆளுநர் மாளிகைக்குள் கருக்கா வினோத் வெடிகுண்டு வீசவில்லை ஆளுநர் மாளிகை போகும் வழியில் பெட்ரோல் குண்டு வீசியது இதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமீன் எடுத்தது பாஜகவினர்,மீண்டும் அவர்களே தற்போதும் ஜாமினில் எடுத்து பெருமையை தேடிக் கொள்ளலாம்
நீட்டைப் பற்றி பேசுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு, அதன் அடிப்படையில் தான் கருக்கா வினோத்தும் பேசியுள்ளார், அண்ணாமலை வேண்டுமானால் எங்களோடு சேர்ந்து நீட்டு விலக்குக்கு ஆதரவு கொடுக்கட்டும்.
ஆளுநர் மீதான வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் எவ்வாறு வாதிகள் என்று தலைமை வழக்கறிஞர் இடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது அவர்கள் அவ்வாறு வாதாடுவார்கள்
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.